எது மழை..!!







தன் ஏரிகளையும் குளங்களையும் அழித்து விட்டார்களே என கோபம் கொள்ளும் இயற்கையின் கதறலா ‪#‎மழை‬



இல்லை



அழிந்து வரும் விவசாயத்தையும் விவசாயிகளின் நிலையையும் எண்ணி சோகமுற்று இயற்கை சிந்தும் கண்ணிரா
#மழை


இல்லை


ஊழல் செய்து மேடு பள்ளமா போட்ட சாலையின் மீது மோகம் கொண்டு இயற்கை செய்யும் சுய இன்பமா
#மழை



இல்லை



மாணவர்களை சந்தோஷப்படுத்த விடுமுறை அளித்து அவர்களின் புண்ணகையை கண்டு இயற்கை தரும் முத்தமா
#மழை



இல்லை



மரம் இல்லாமல் நிற்க நிழல் கூட இல்லாமல் சூரிய கதிர்கள் பட்டு இயற்கை சிந்தும் வியர்வையா
#மழை



சொல்.. இதில் எதுவடா மழை

1 comment:

  1. மேலும் இதுபோன்ற மழை பற்றிய கவிதை வரிகளை படிக்க 👇

    malai kavithai in tamil

    ReplyDelete